உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மருத்துவமனை பகுதியில் குடிநீர் விநியோகம் கட்

மருத்துவமனை பகுதியில் குடிநீர் விநியோகம் கட்

புதுச்சேரி: புதுச்சேரி காசநோய் மருத்துவமனை (டி.பி., மருத்துவமனை) அருகே உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை (25ம் தேதி) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, காமராஜ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் நிறுத்தப்படுகிறது. என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை