உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கார் விபத்தில் மாணவர்கள் 5 பேர் காயம்

கார் விபத்தில் மாணவர்கள் 5 பேர் காயம்

தாம்பரம்:போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில் பயிலும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆதர்ஸ், 20, என்பவர், நான்கு நண்பர்களுடன் 'எம்.ஜி., ஹக்டார்' காரில் மாமல்லபுரம் சென்றார்.அங்கிருந்து, மீனம்பாக்கம் விமான நிலையம் நோக்கி, நேற்று ஓட்டி வந்தார். கட்டுப்பாட்டை இழுந்த கார், துரைப்பாக்கம் — பல்லாவரம் மேம்பாலத்தில் மோதி விபத்தில் சிக்கியது.இதில், ஆதர்ஸ், அவரது நான்கு நண்பர்கள் லேசான காயமடைந்தனர். விபத்தால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி