உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மச்சினிக்கு அவதுாறு மெசேஜ் மாமா கைது

மச்சினிக்கு அவதுாறு மெசேஜ் மாமா கைது

சென்னை : சென்னை, திரு.வி.க., நகர், காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ, 20. இவரது அக்கா ஜெயசந்தியா என்பவருக்கு, கடந்தாண்டு யுவராஜ், 29, என்பவருடன் திருமணமான நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில், அக்கா கணவர் யுவராஜ், ஜெயஸ்ரீயின் மொபைல்போன் எண்ணுக்கு, அவரது குடும்பத்தினர் குறித்து அவதுாறாக குறுஞ்செய்தி அனுப்பி மிரட்டி வந்துள்ளார்.புகாரின்படி விசாரித்ததிரு.வி.க., நகர் போலீசார், உத்தண்டி, நயினார்குப்பத்தைச் சேர்ந்த யுவராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை