உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லை கருக்காத்தம்மன் கோவில் வருஷாபிஷேகம்

மாமல்லை கருக்காத்தம்மன் கோவில் வருஷாபிஷேகம்

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், இக்கோவில் கிராம பொதுகோவிலாக பிரசித்தி பெற்றது. கோவிலின் கும்பாபிேஷகம், கடந்த 2016 ஜூலையில் நடத்தப்பட்டது. தற்போது எட்டு ஆண்டுகள் நிறைவடைந்தது.இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் வருஷாபிேஷக உற்சவம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிேஷக வழிபாடு நடத்தி, அலங்கார சேவையாற்றினார். பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை