உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெண்ணிடம் சீண்டல் மாணவர் கைது

பெண்ணிடம் சீண்டல் மாணவர் கைது

சோழவரம்:சோழவரம் அருகே, 27 வயது பெண் ஒருவர், காரனோடையில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். சூரப்பட்டைச் சேர்ந்தவர் உதயபாபு, 23; சட்ட கல்லுாரி மாணவர். இந்நிலையில், உதயபாபு பாலியல் தொல்லை கொடுப்பதாக, சோழவரம் காவல் நிலையத்தில் அந்த பெண் கொடுத்த புகாரின் படி, உதயபாபுவை நேற்று போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை