வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இனி அரசை நம்பி பிரயோஜனமில்லை இந்த முறையில் வாழ்விழந்த பெண்கள் பூளன் தேவிகளாக மாறுங்கள் மேலும் சம்பத்குமார் என்பவர் இது எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது காமராஜர் ஆட்சியில் F V அருள் என்பவர் போலீஸ் கமிஷனர் ஆக இருந்த பொழுது குத்ரவாளிகளுக்கு அவர் சிம்ம சொப்பனமாக விளங்கினார் காரணம் அப்பொழுது போலீஸ் இலாகா மந்திரி கக்கன்ஜி போலீசிற்கு முழு ஸ்வதந்திரம் கொடுத்தார் ஆனால் சவுக்கு சங்கருக்கு ஒரு நீதி பிராமணர்களை இழிவாகப்பேசி ஜாதிக்கலவரத்தை தூண்டும் சில U TUBERGAL எந்த நடவடிக்கையும் இல்லை
தமிழகத்தில்தான் ஆட்டோவில் மீட்டர் படி ஹாஜ் எய்வதில் இரண்டு கழக நாதாரிக கொடுக்கும் ஆதரவுதான் ஆட்டோ ஓட்டிகளை இதுபோன்ற பெண்களை சீண்டும் வேலை செய்கிறார்கள் அவனை பிடித்தாலும் போலீஸ்காரன் தப்பிவிடுவான் indh நாய்கள் தங்கள் அம்மாவையும் சகோதரியும்கூட விடமாட்டார்கள் போதைக்கு அடிமையானதால்
நிருபருக்கு வைரமுத்துவின் சாயல் அதிகமாகவே உள்ளது கருணாநிதி இப்போது இருந்திருந்தால் ஒருவேளை இவருக்கு மகுடமணி பட்டம் வழங்கி இருப்பர் என்னமோ போடா மாதவா உன்னால இந்த இந்த உலகமே வழிதவறிப்போகுதுப்பா சாராயம்
மிகப்பெரிய நம்பிக்கை துரோகம்
கதை படிப்பது மாதிரி உள்ளது அவனுடைய வீட்டில் இருந்து ஓடி வந்து போலீசை அழைத்துக் கொண்டு செல்கிறார்களாம் புதியதாக வந்த இடத்தில் அவ்வளவு சீக்கிரம் மறுபடியும் அந்த இடத்திற்கு போக வழி எப்படி தெரியும். செய்தி நம்பும் படியாக இல்லை தீவிரமாக விசாரணை செய்ய வேண்டும். புதியதாக சென்னைக்கு வரும் பெண்மணி எப்படி ஆட்டோ காரனை நம்பி ஒரு இடத்திற்கு போக முடியும் அவ்வளவு விவரம் இல்லாத பெண்ணா..நிச்சயம் இதில் ஏதோ வேறு ஏதோ மர்மம் உள்ளது.
பெண்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
உங்கள் ஆட்சியாளர்களால் இதை தடுக்க முடியாதென்றால் எதற்கு ஆட்சிக்கு வருகிறீர்கள்? பொள்ளாச்சியை சொல்லி ஓட்டு கேட்டவர்கள் இதற்கு ஏன் நவதுவாரங்களையும் மூடிக்கொண்டு இருக்கிறீர்கள்? எல்லா இடங்களிலும் இப்படித்தான் என்று சப்பை கட்டுகிறீர்கள்? பொள்ளாச்சி போலத்தான் எல்லா இடங்களிலும் புள்ளி கூட்டணியினர் இருப்பர் என்று சொல்லி இருக்க வேண்டியதுதானே?
இந்த சம்பவம் இன்னமோ தமிழ் நாட்டில் மட்டும் தான் நடக்குது என்றும் தீ மு க ஆட்சில்மட்டும் தான் நடக்குது என்றும் கட்டமைக்க முயலும் தாதிகளுக்கு இந்திய முழுவதும் ஆட்டோ காரனுக இப்படித்தான் இருக்கின்றார்கள் சந்தர்ப்பம் சூழலாய்ந்தால் கைவரிசையை காட்டுகிறார்கள் இதுகுஎந்த அரசும் ஒரு மண்ணும் பண்ணமுடியாது சும்மா சொல்வதே வாடிக்கையாக கொண்டு உள்ள நபர்களை யோசித்து கருத்து சொல்லுங்கள் இல்லாவிட்டால் அனைத்தையும் மூடிக்கிட்டு இருங்கள்
This type of incident occurs all over the world,but U should ponder why people express their anguish against this drug mafia party is there cadre and police force are of the same tribe and the government is not able to control the law and order in the state.
உங்ககிட்ட யாரோ தி மு க வை சம்பந்தப் படுத்தி சொன்ன மாதிரி பதிவு உலகம் முழுவதும் நடப்பது தான் ஆனால் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லங்கற மாதிரி உள்ளது உங்கள் pathivu
பாசு நீங்க டுமீலு நாடு தாண்டி இந்தியா புல்லா சுத்தி பார்த்து இப்படித்தான் எல்லா மாநிலத்திலும் இருக்குது ன்னு கண்டுபுடிச்சுட்டீங்க போல ஆஹான்னானாம்
ஓலா அல்லது ரெட் டாக்ஸி, உபேர் போன்ற நம்பகமான ஆட்டோ, டாக்ஸி மட்டும் தான் பெண்கள் பயன் படுத்த வேண்டும் இது ஒரு பாடம்
புத்தி சாலி பெண் - இல்லாவிட்டால் காவல் துறையும் அத்து மீற வாய்ப்புண்டு
மேலும் செய்திகள்
என்.எஸ்.சி., போஸ் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
9 hour(s) ago
நாதப்ரம்மம் நிகழ்த்திய 12 மணி நேர இசை நிகழ்ச்சி
9 hour(s) ago
சரணத்தில் மெய்யுருகிய சவுமியா
9 hour(s) ago
குறவர்கள் ஆர்ப்பாட்டம்
9 hour(s) ago
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
9 hour(s) ago
கிரைம் கார்னர் -- வெளிநாட்டு மது விற்ற 2 பேர் கைது
9 hour(s) ago | 1
அம்மன் கோவிலில் தங்க தேர் புறப்பாடு
9 hour(s) ago