உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஹேண்ட் பாலில் வெற்றி போலீசாருக்கு பாராட்டு

ஹேண்ட் பாலில் வெற்றி போலீசாருக்கு பாராட்டு

சென்னை,உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் டாஷ்கன்ட் நகரில், மே 14 - 20ம் தேதி வரை, நான்காவது மத்திய ஆசிய 'ஹேண்ட் பால்' போட்டி நடந்தது. இந்திய அணியில், தமிழக காவல் துறையின் சிறப்பு காவல் படையின் போலீஸ்காரர் கண்ணன், சென்னை அண்ணா நகர் காவல் நிலைய போலீஸ்காரர் கபில் கண்ணன் ஆகியோர் விளையாடினர்.அவர்கள் மூன்றாம் இடத்தில் வென்று, தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இருவரையும் டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை