வாசகர்கள் கருத்துகள் ( 3 )
படிக்கும்போதே மது மாது... என்ன படிப்பு .. சட்டம்.. விளங்கிடும் படிப்பும் படிப்புக்கு நீங்க கொடுக்கும் மரியாதையும் ..மக்களை குடுக்காரனாகி அசிங்கப்படுத்துது . மதுவால் எத்தனை உயிர் போகபோதோ.. எத்தினி வீட்டில் தாலியறுப்பு தொடருமோ ?? அரசு நடவடிக்கை கண்டிக்கத்தக்க விடயம் ..
இந்த ரௌடியெல்லாம் சட்டம் படித்து நாட்டில் சட்டம், ஒழுங்கை காப்பாற்றி விடுவானாக்கும்?
இந்த நாயெல்லாம் வாழ்நாள் முழுவதும் ஓட்டுநர் உரிமம் வாங்க முடியாதபடி செய்யணும். எது, சட்டம் அனைவருக்கும் சமம் இல்லையா? பணக்காரர்களுக்காக வளைந்து, நெளிந்து போகுமா? நேற்று ஒரு குடிகாரனின் வண்டியில் பயணம் செய்த மூன்று இளம்பெண்கள் பலியானார்கள். அப்படியும் இந்தப் பெண்கள் திருந்துவது மாதிரி தெரியவில்லை.
மேலும் செய்திகள்
வடிவுடையம்மனுக்கு அ.தி.மு.க., சிறப்பு பூஜை
8 hour(s) ago
தேசிய துடுப்பு போட்டி ராமநாதபுரத்தில் துவக்கம்
8 hour(s) ago
சிசிடிவி கேமராக்கள் உடைத்த ரவுடிகள் கைது
8 hour(s) ago
5வது டிவிஷன் கிரிக்கெட் பி.எஸ்.என்.எல்., அணி வெற்றி
8 hour(s) ago
தேசிய நீச்சல் போட்டி சென்னை ஐ.ஐ.டி., அசத்தல்
8 hour(s) ago
கன்டெய்னர் லாரி மோதி கணவன் கண்முன் மனைவி பலி
8 hour(s) ago