உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெலிகான் பறவை மீட்பு

பெலிகான் பறவை மீட்பு

ஆவடி, ஆவடி அடுத்த பட்டாபிராம், ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் ரூபேஷ் குமார். இரு நாட்களுக்கு முன், இவரது வீட்டு வாசலில் 'பெலிகான்' என்று அழைக்கப்படும் புள்ளி அலகு கூழைக்கடா சிறு காயங்களுடன் தங்கியுள்ளது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி பல்லுயிர் பாதுகாப்பு நிறுவன குழுவினர், பறவையை மீட்டு, மூன்று நாட்கள் சிகிச்சை அளித்தனர். பின், பெலிகான் பறவைகள் அதிகம் கூடும், ஆவடி விளிஞ்சியம்பாக்கம் ஏரியில் பத்திரமாக விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை