உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எம்.ஐ.டி.,யில் விடிய விடிய சோதனை

எம்.ஐ.டி.,யில் விடிய விடிய சோதனை

குரோம்பேட்டை, குரோம்பேட்டையில், அண்ணா பல்கலையின் கீழ் எம்.ஐ.டி., கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரிக்கு, நேற்று முன்தினம், 'இ - மெயில்' மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.இதையடுத்து, எட்டு பேர் உடைய நிபுணர்கள், வாலி என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, வளாகம் முழுதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.கல்லுாரி வளாகம், பல ஏக்கர் பரப்பளவு உடையது என்பதால், இச்சோதனை நள்ளிரவு 1:00 மணி வரை நீடித்தது. முடிவில், இது புரளி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக, சிட்லப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை