வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இவர்கள் எவரும் இதுவரையில் தண்டிக்கப்படவில்லை. அனைத்துத் துறையினரும் ஏதோ ஒருவகையில் இவர்களால் வாங்கப்பட்டவர்களாக இருப்பதால் "நாங்கள் தண்டிக்கப்பட முடியாதவர்கள்" என்று அவர்களது வலிமையைப் பறைசாற்ற ஒரு வாய்ப்பாகவே இதனை அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கூட்டணியில் இருந்துகொண்டே குடைச்சல் கொடுத்தால் பிஸ்னஸ் டீலிங்ஸ், ஷேர் செட்டில்மெண்ட்ஸ், கமிஷன்ஸ் கரெக்ட்டா பெறும் டெல்லி பார்ட்னர் எப்படி பொறுத்துக்கொள்வார். அதான் ரெயிடு. பாஜக திமுக கள்ள உறவு வெட்டவெளிச்சம் ஆகிறது. சொம்மாவா ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூவா அளவுக்கு கொள்ளையடித்து கையும் களவுமாக சிக்கி ஜெயிலில் ராசாவோடு கிடந்த கனிமொழி அமித்ஷா கூட்டணி கடந்த உறவு வேலையை காட்டுது.
அமித் ஷா மற்றும் கனிமொழியின் இடையே இருக்கும் நல்ல புரிதலுக்கு மேலுமொரு எடுத்துக்காட்டு .....
திமுக அவரால் அதிகம் பலனடைந்துள்ளது ....... ஆகவே இங்கே திமுக அடிமைகளின் கதறல் அதிகமிருக்கும் ..... அவர்களுக்கு கிடைக்கும் ஓசி குவார்ட்டர், பிரியாணிக்கும் பாஜக வேட்டு வைக்கக் கூடாது .... கருணை காட்டணும் ...
இதனை செய்ய தூண்டியதே ஆளும் திமுக என்கிறார்கள். காரணம் சும்மா கிடந்த திருமாவை ஆட்சியில் பங்கு என்று தூண்டிவிட்டதே ஆதவ் அர்ஜுனா என்கிற கடுப்பில் திமுகவின் தூண்டுதலாலேயே இது நடந்துள்ளதாக கூறுகின்றார்கள். மேலும் சமீபத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் ஆதவ் அர்ஜுனா மேடைக்கு வரும்போது தொண்டர்கள் பலரும் ஏகத்துக்கு வரவேற்பு கோஷம் எழுப்பியதை கண்ட விசிகாவின் இரண்டாம் கட்ட தலைகளுக்கு எரிச்சல் அளவிளமுடியாத அளவுக்கு வந்ததால் திமுக தொல்லைகளிடம் சொல்லி இது நடந்ததாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன என்கிறார்கள் விவரம் அறிந்தோர். திருமா மீது தொண்டர்களுக்கு இருந்த செல்வாக்கு ஆதவ் வந்த பிறகு சடசட என்று சரிந்ததாக கூறுகின்றார்கள் கட்சியினர். திருமா ஏகத்துக்கு குனிந்து போகிறார் என்கிற எண்ணம் தொண்டர்களிடையே வந்துவிட்டதாகவே கூறுகின்றார்கள். தலைமைக்கு ஆதவ் அர்ஜூனாவே பொருத்தமானவர் என்று தொண்டர்கள் மத்தியில் பேச்சு எழுந்துவிட்டது. அதன் பயத்தின் வெளிப்பாடுதான் இதுபோன்ற சோதனைகள் என்பதை மறுக்க முடியாது . ஏன் திருமா மட்டுமே தலைமைக்கு இருக்கவேண்டும் என்பது சட்டமா என்ன? ஆதவ் கிட்ட நிறைய பணம் இருக்குதும் அதனால் அவரால் கட்சியை சுலபமாக கைப்பற்ற முடியும். உறுதியான கொள்கையை உடையவராகவே இருக்கின்றார் ஆதவ். திருமா கூழைக்கும்பிடு போட்டே கட்சியை அடிமைத்தனமாக வைத்துள்ளார் என்று இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு ஒரு மனக்குறை உள்ளதை மறைக்க முடியாது. மறுக்கவும் முடியாது. மேலும் திமுகவின் பணப்புள்ளி மருமகனை விட்டு விலகி வந்ததால் டெல்லி செல்வாக்கில் இதனை செய்துள்ளார்கள். இதுபற்றி கனிமொழிக்கு நன்கு தெரியும் என்கிறார்கள். எப்படியாயினும் இதற்கு திருமாவின் அமைதியானது ஓரளவுக்கு இங்கே சொன்னதெல்லாம் உண்மைதான் என்பது இன்றைய அரசியல். ஆதவ் எதிர்கால விசிக வின் நம்பிக்கை நட்சத்திரம் என்பதை தவிர்க்க முடியாது.
காமெடிகள் ஆரம்பம். பாஜகவிற்குத் தெரிந்தது மூன்று அரசியல்கள். 1. கட்சியை உடைத்து கூட்டணி 2. MP, MLA விலைக்கு வாங்குவது 3. ரெயிடு வுடறது. அவ்வளவு தான்.
கருணாநிதி கதை வசனம் எழுதிய இரண்டு படங்களைத் தயாரித்தவர் இந்த மார்ட்டின். மேலும் திமுக வுக்கு 550 கோடி தேர்தல் நிதி அளித்தார். இத்தனைக்கும் அவர் பர்மா ( மியான்மர்) விலிருந்து அகதியாக வந்தவராம். உலகின் பணக்கார அகதி.
வெட்டிவேலை
மார்ட்டின் அதிக தேர்தல் நிதி திருட்டு திமுகவுக்கு கொடுத்தவன் மத்திய குற்ற பிரிவும் திமுக கொத்தடிமையாகி விட்டதா
இப்போ தேர்தல் பத்திரத்தயும் உச்ச நீதிமன்றம் தடை செய்துவிட்டது ....வெளியே தெரியாம என்ன வாங்கி இதை அமுக்கிடுவாங்க என்பது வாங்குறவனுக்கும் கொடுக்குறவனுக்கும் மட்டுமே தெரிந்த விஷயமாகிடும். பலநூறு கோடி மதிப்பிலான தேர்தல்பத்திரம் முன்னாடி கொடுத்தபிறகு வேறு எதையாவது கொடுப்பதாக சொல்லி ஏமாத்திட்டாரு போல.. அதுதான் அறுபடி விசிட் அடிக்கிறாங்க ......