உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

வி.ஐ.டி., பல்கலை மற்றும் நோக்கியா நிறுவனம் இடையே, '5ஜி' மற்றும் அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு மற்றும் மிஷின் லேர்னிங் பற்றி கூட்டு ஆராய்ச்சி தொடர, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பங்கேற்ற, பல்கலை மற்றும் நோக்கியா நிறுவன நிர்வாகிகள். இடம்: மேலக்கோட்டையூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி