மேலும் செய்திகள்
ஆவடியில் 4 இன்ஸ்., இடமாற்றம்
1 minutes ago
செய்திகள் சில வரிகளில்
3 minutes ago
ஏரியில் மூழ்கி ஒருவர் பலி
6 minutes ago
தி.மு.க., மோசடி: அ.தி.மு.க., குற்றச்சாட்டு
6 minutes ago
சென்னை: மெட்ராஸ் ஐ.ஐ.டி., மற்றும் மாநில செஸ் சங்கம் சார்பில், முதலாவது தேசிய சாஸ்த்ரா செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, அடையாரில் உள்ள மெட்ராஸ் ஐ.ஐ.டி., வளாகத்தில், வரும் 23ம் தேதி துவங்க உள்ளது. இதில், நாட்டின் நட்சத்திர வீரர் - வீராங்கனையர் பல்வேறு வயது பிரிவுகளில் போட்டியிடுகின்றனர். இதில், சர்வதேச கிராண்ட் மாஸ்டர்கள், இந்திய கிராண்ட் மாஸ்டர்களும் பங்கேற்கின் றனர். போட்டிகள், சுவிஸ் முறையில், 8 சுற்றுகளாக நடைபெற உள்ளன. ஒவ்வொரு சுற்றிலும் முதலிடம் பெறும் போட்டியாளருக்கு, 60,000 ரூபாய் என, பல்வேறு பிரிவுகளில் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க, ஒவ்வொரு நபரிடமிருந்தும் நுழைவு கட்டணமாக 2,500 ரூபாய் பெறப்பட்டுள்ளது. போட்டிகள், நாளை மறுநாள் காலை 10:00 மணிக்கு துவங்குகின்றன.
1 minutes ago
3 minutes ago
6 minutes ago
6 minutes ago