வாசகர்கள் கருத்துகள் ( 24 )
பா ம க வின் மகளிர் அணித் தலைவி, "எங்க அய்யாவ பத்தி பேசினால், கத்தி எடுத்து வந்து வெட்டுவேன், என, ஆவேசமாகப் பேசினார். ராமதாசின் சொந்த மருமகள் சவுமியா கூட வீட்டில் உக்காந்து டி வி பாத்துண்டிருக்கார். இந்த பெண்மணி ஏன் இவ்வளவு கூவுகிறார்? இவரை யாரும் கண்டிக்க மாட்டார்களோ?
பெரிய மாங்காவுக்கு எல்லாம் இவ்ளோ சீன் வேண்டியது இல்லை. அதுவும் தலைப்பு செய்தியா...
அவரு பேசினது சரியோ இல்லையோ அதுக்காக மக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக போராட்டம் நடத்துவது சரியில்லை. நேரடி பதில் சொல்ல முடியில்ல என்றால் இப்படி எடக்கு மடக்கா தான் பதிலளிப்பார்கள். பதில் சொல்வதற்கும் சிந்தனை திறன் வேண்டும்.
அடுத்த அமர்க்களமா??
யார் கண்டிக்கப் போகிறீர்கள்?
இந்த ராமதாஸ் சில மாதங்களுக்கு முன்பு, "உன்னை கோட்டையில் வந்து நான் பாக்கணுமா? எனக்கு அவமானமா இருக்கு என்று சாதியம் பேசினார். 10.5% உங்கப்பன் வீட்டு சொத்தா? என்றார். அப்போ முதல்வர் பெருந்தன்மையாக அதை மன்னித்தார். இப்பவும் அவமரியாதையாக எதுவும் ஒருமையிலோ, சாதி ரீதியாகவோ முதல்வர் எதுவும் பேசவில்லையே? எத்தை தின்னா பித்தம் தெளியும் என்று அலையும் சிலர் தான் இதை அரசியல் ஆக்கும் முயற்சியில் இருக்கிறார்கள்.
முதல்வரின் பேச்சு வருத்தத்திற்குரியது, ராமதாஸ் கொள்கைகளில் உடன்பாடிலாதவன் நான், ஆனால் அவரின் அறம் மெச்சத்தகுந்தது. சமரசம் இல்லாமல் தான் சார்ந்த சமுதாய உயர்வுக்கு பாடுபடுகிறார். அவர் கட்சி நடத்தும் தொலைக்காட்சி ஆன்மிகம், கல்வி, மருத்துவம், விவசாயம், பாரம்பரிய கலை நிகழ்வுகள் இவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும். இவைகளை நீங்கள் எந்த தலைவரிடமும் பார்க்கமுடியாதது. மற்ற கட்சி நடத்தும் தொலைக்காட்சி தொடர்கள் அனைத்தும் நம் வளரும் தலைமுறையை சீரழித்துவிடும். ஸ்டாலின் கண்ணியமாக கடமைப்பட்டவர் மூத்த அமைச்சர்களாவது அவருக்கு புரியவைக்க வேண்டும். மன்னிப்புக்கேட்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை என அமைச்சர் சொல்லுகிறார், நீங்கள் எந்த படுபாதக செயலை செய்தாலும் கலங்காது செய்பவர் உங்களிடம் எப்படி அந்த வார்த்தை நாவில் வரும்.
PONA POGUDHU VIDUNGAPPA.IDHU ONNUDHAAN THUNDU SEATTU ILLAMA SONBARU.CHOICELA VIDUNGAPPA.
சென்னையில், மக்கள் பணத்தில், கார் பந்தயம் நடத்தியதும் தேவை இல்லாத வேலை என்று ப ம க வினர் போராட்ட களங்களில் பதாகைகள் ஏந்தி செல்வதாக செய்தி .
தேவை இல்லாத வேலை