உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சமாதியான குடிநீர் பம்ப் மீட்பு

சமாதியான குடிநீர் பம்ப் மீட்பு

ஆவடி மாநகராட்சி, பெரியார் நகர், நாசர் தெருவில் உள்ள ஆழ்துளை கிணறு கை பம்ப் செயல்பாட்டில் இருந்தது. கடந்த வாரம் அந்த தெருவில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. அப்போது, சிமென்ட் கலவை கொட்டி கை பம்பை மூடி விட்டனர். இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, கை 'பம்ப்' மீண்டும் உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை