உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மணல் திருட்டு மூவர் கைது

மணல் திருட்டு மூவர் கைது

மதுராந்தகம், செங்கல்பட்டு, பிலாப்பூரைச் சேர்ந்த நாகராஜ், 30, தினேஷ், 26, குமரவேல், 29, ஆகிய மூவரும், பிலாப்பூர் பாலாற்று படுகையில், டாடா ஏஸ் வாகனத்தில் மணல் கடத்த முயன்றனர்.தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மூவரையும் கைது செய்து, மணல் திருட்டுக்கு பயன்படுத்திய டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர். போலீசார் மூவரையும் கைது செய்து, செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை