உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விபத்தில் இளைஞர் பலி

விபத்தில் இளைஞர் பலி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், பல்லவன் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ், 20. இவரும், பெங்களூரைச் சேர்ந்த சரத்குமார், 25, என்பவரும், இருசக்கர வாகனத்தில், நேற்று முன்தினம் இரவு காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் வழியாக காஞ்சிபுரம் வந்தனர்.அப்போது, காவலான்கேட்டில் குறுக்கே வந்த நபர் மீது, வாகனம் மோதியது. இதில், படுகாயமடைந்த விக்னேஷ் நேற்று முன்தினம் இறந்தார். சரத்குமார் படுகாயமடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை