வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ரோந்துகளில் SI மட்டுமே வருவதில்லை. வர்றவங்கெல்லாம் பலரும் பண கலெக்ஷன்க்கு மட்டுமே வர்றாங்க. மக்களுக்கு இவங்க நிஜமாவே அங்கு வேலை செய்யும் காவலர்கள்தானா, என்ன போஸ்டிங்ல இருக்காங்க,. டியூட்டில இருக்காங்களானு கூட தெரியாது. மதுபிரியர்களை பயமுறுத்தி பணம் வாங்கி அந்த இடங்களை குத்தகைக்கு கொடுக்கின்ற மாதிரி நடந்துகொள்கின்றனர். அதன் விளைவுதான் உயர்ந்த காக்கி உடையை அணிந்த இவர்களுக்கு மரியாதை இல்லாமல் செய்துக்கொண்டார்கள். இவர்களின் வேலையே பொ து இடத்தில வருபவர்களிடம் அசிங்கமாக பயமுறுத்தி குறைந்த பட்சம் 3000௹ வாங்காமல் விடுவதில்லை. பணம் வாங்கிய பிறகு அறிவுரை கூறுகின்றனர். மொபைலை வைத்து ஃபோட்டோ /வீடியோ எடுப்பதும் உண்டு.. அறைவதும் , பூட்ஸ் காலால் உதைப்பதும் உண்டு. இது அவரவர்களுக்கே தெரியும்.
மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
13 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
13 hour(s) ago
நெருங்குது தீபாவளி! கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
13 hour(s) ago
புறவழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு; விவசாயிகள் உண்ணாவிரதம்
13 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
13 hour(s) ago
திருக்குறள் பேச்சு போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம்
13 hour(s) ago