மேலும் செய்திகள்
இணையதளம் முடக்கம்; சான்றிதழ் பெற முடியாமல் அவதி
7 hour(s) ago
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
7 hour(s) ago
தேசிய நூலக வார விழா
7 hour(s) ago
டிப்பர் லாரி மோதி சாய்ந்தது மின் கம்பம்
7 hour(s) ago
ஆனைமலை;ஆனைமலை அருகே, விவசாய பண்ணை தோட்டக்கலைத்துறை வளாகத்தில் குளவி கொட்டியதில் ஐந்து பேர் காயமடைந்தனர்.ஆனைமலை அருகே, ஆழியாறு விவசாய பண்ணை தோட்டக்கலைத்துறை வளாகத்தில் தென்னங்கன்றுகள் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது, அங்கு இருந்த குளவிக்கூடு கலைந்து, பண்ணையில் வேலை பார்த்த பெண்களை சுற்றி வளைத்து கொட்டியது. அதில், காயமடைந்த கனிதுரட்சி,50, லட்சுமி,59, முத்தம்மாள்,58, ராஜேஸ்வரி,53, துரட்சி,50, என ஐந்து பேரும், கோட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago