உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அக்னி வீர் வாயு வீரராக விண்ணப்பிக்கலாம்

அக்னி வீர் வாயு வீரராக விண்ணப்பிக்கலாம்

கோவை;அக்னி வீர் வாயு (இசைக்கலைஞர்) தேர்வுக்கு, பெங்களூருவில் உள்ள ஏழாவது ஏர் மேன் தேர்வு மையத்தில், இந்திய ராணுவத்தால், ஜூலை 3 முதல், 12 வரை ஆட்சேர்ப்பு பேரணி நடைபெறுகிறது.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்; ஏதாவது ஒரு இசைக்கருவியை இசைக்க தெரிந்திருக்க வேண்டும். 2004 ஜன., 2 மற்றும் 2007 ஜூலை 2க்கு இடையே பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். ஆண், பெண் இரு பாலரும் இத்தேர்வுக்கு, https://agnipathvayu.cdac.inஎன்ற இணைய தளம் மூலம், ஜூன் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.தகுதியுடைய கோவை மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்க, கலெக்டர் கிராந்திகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை