வாசகர்கள் கருத்துகள் ( 18 )
என்ன சொல்ல....
நான் பார்த்த வகையில் பரம்பரை பரம்பரையாக கிறிஸ்தவர்களாக உள்ளவர்கள் இப்படி இருப்பதில்லை.
அவரவர் மதக்கொள்கைப்படி அவரவர் மதம் சரி ...... உங்கள் மதத்தை நீங்கள் பின்பற்றுங்கள் ...
உலகின் பெரிய மதங்கள் தம்மை நம்பாதவன் பாவி, நரகம் நிச்சயம் என்கின்றன. இது அவர்களுக்குத் முக்கிய கொள்கை. மதசார்பற்ற நாட்டில் இவற்றை அனுமதிக்கலாமா?
உண்மையான கிருத்துவர்கள் இந்த மாதிரி பேச்சுகளிலும் செயல்களிலும் ஈடு பட மாட்டார்கள். சொல்லப்போனால் எந்த மதத்திலும் அடுத்த மதங்களை இழிவு செய்ய சொல்லாது.
உங்களுக்கு நல்லா தெரியுமா?
நாடு முழுவதுமுள்ள காவல் நிலையங்களில் புகார் கொடுத்து இந்த ஆளை ஊர் ஊரா அலையவிடலாமே? ஏன் பொம்மை மட்டும் நடவடிக்கை எடுக்கலன்னு குறை சொல்லிட்டு காலத்தை ஓட்டணும்?
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டையே எதிர்க்கும் நபர்கள், ஒரே உலகம் ஒரே மதம் என்று மாற்றத் துடிக்கும் இரண்டு குரூப் களைக் கண்டிக்காதது ஏன்?
இவர்களுடைய இந்த போராட்டம் இந்த நபர் பேசியதற்காக அல்ல. அவர்களுக்குள் உள்ள நிர்வாக பிரச்சனைக்காக போலவே தெரிகிறது.
தமிழக காவல்துறை தலைமை அமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர் நினைப்பதைத்தான் காவல்துறை செய்யும்.
இதுவே இவர் பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமிய மதத்தை தவறாக பேசியிருந்தால் அன்பை பரிசலிதிருப்பர்கள்...
திமுக மற்றும் காங்கிரஸ் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு. அதை விட கேடு அதற்கு முட்டு கொடுக்கும் தமிழக ஊடகங்கள்.
சரியாக சொன்னீர்கள்.
மேலும் செய்திகள்
அகில இந்திய தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
17 hour(s) ago
அரசுப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணிகள்
17 hour(s) ago
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
17 hour(s) ago
காளான் வளர்க்க பயிற்சி
17 hour(s) ago
இந்துஸ்தான் பள்ளியில் பிரமாண்ட கொலு
17 hour(s) ago
ப்ரோசோன் மாலில் தீபாவளிக்கு பரிசுகள்
17 hour(s) ago
கோலாகலமாக நடந்த நவராத்திரி உற்சவம்
17 hour(s) ago