மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
4 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
4 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
5 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
5 hour(s) ago
போத்தனூர்;மலுமிச்சம்பட்டியிலிருந்து போடிபாளையம் செல்லும் வழியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று மாலை இங்குள்ள கல்வெர்ட்டின் கீழ் பகுதியில் துர்நாற்றம் வீசியது. அவ்வழியே சென்றோர் பார்த்தபோது, ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பது தெரிந்தது. தகவலறிந்த மதுக்கரை போலீசார் அங்கு வந்து பார்த்தபோது, கழுத்து எலும்பு உடைந்த நிலையில் சடலம் காணப்பட்டது. சடலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட நபர், சுந்தராபுரம் அடுத்த மாச்சம்பாளையம், ராசடி ராமசாமி கோனார் வீதியை சேர்ந்த மதுரவன், 36 என்பது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago