வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இதே ஒரு நல்ல திட்டம் ஏனெனில் சைட் போட்ட பூமிகளில் அளவு கடந்த பாட்டில்கள் அந்த வழியாக டிராக்டர் போகும்போது நொறுங்கிவிடும் கால்நடைகளும் அதை பராமரிப்பவரும் கஷ்ட்டப்பட்டு கொண்டுள்ளவர்களுக்கு ஒரு நிவாரணம் கிடைக்கலாம் பார்ப்போம். மெனாபாசிட்டுறேர் விடுவானா ? காலிபாட்டில்னால் ரீ செல் சாத்தியமா ?
வடிவேலு, கவுண்டமணி சந்தனம் எல்லாம் பிச்சை எடுக்கணும் இந்த காமெடிக்கு முன்னால
அப்படியே கள்ள பாக்கெட் சாராயம் குடித்த பின் அந்த பிளாஸ்டிக் PAPERKALIYUM இரண்டு ரூபாய்க்கு திரும்ப பெற்று கொண்டால் பூமிக்கும் நல்லது , பாக்கெட் சாராயம் விற்ற ஆதாரமும் இருக்காது , நல்லது சொன்ன யார் கேக்கின்றார்கள் ....
என்னிடம் 250க்கும் மேற்பட்ட காலி மதுபாட்டுகள் பதுக்கி வைத்துள்ளேன் என்ன செய்யலாம்?
இதெல்லாம் திட்டம் என்ற பெயரில் வருவது கேவலம்.எவ்வளவு அசிங்கபடுத்தமுடியுமோ அவ்வளவையும் தமிழகத்தில் அரங்கேற்றுகிறார்கள்
தவறான திட்டம். இது ஒரு திட்டம் என்று கூற வெட்கமாக இருக்கும். கழிவுகள் அகற்ற வேண்டியது உள்ளாட்சி அமைப்புகள். விற்பனை செய்யும் டாஸ்மாக் பாட்டிலை திறந்து தர வேண்டும். நீண்ட தூரம் எடுத்து செல்ல முடியாது. அருகில் குடித்து, குடிசுவர் ஆக்கி சென்று விடுவர். இரவு கடை மூடிய பின் காலி பாட்டில் அகற்றி, கழிவு கிடங்கில் சேர்ப்பதை கட்டாயம் ஆக்க வேண்டும். அதிக கழிவுகள் உற்பத்தி செய்யும் கடைகளுக்கும் இது பொருந்த வேண்டும்.
ஏற்கனவே பாட்டிலுக்கு பத்து ரூபாயில் இருந்து இருபது ரூபாய் வரை அழவேண்டியிருக்கிறது. நிதிமன்றம் சொன்னது போல இன்னும் பத்து ரூபாய் கூடுதலாக அழவேண்டும் என்றால் பொதுமக்கள் குடிக்க வழியில்லாமல் அழிந்து போவார்கள்.
தமிழக மக்கள் வாழ்க்கையை மேன்மேலும் சிறக்க செய்யும் திட்டம்.
அப்படி என்றால் இப்பொது வாங்கும் கமிஷன்ரூபாய் 10 + புதிய வரவு 10 நல்ல முடிவு
காலி சாராய பாட்டில் கொடுத்தால் 10 ரூபாய் திமுக தலைமையிலான அரசு கொடுப்பது ஆனால் அதே கள்ளச்சாராயம் குடித்து உங்க பாடியை கொடுத்தால் 10 லட்சம் ரூபாய் கொடுக்கும் திமுக தலைமையிலான விடியாத திமுக அரசு
மேலும் செய்திகள்
அறிவுசார் மையத்தில் பயிற்சி பெற்றவருக்கு அரசு வேலை
25 minutes ago
ஹனுமன் கோவிலில் 19ம் தேதி ஜெயந்தி விழா
25 minutes ago
தன்னார்வலர்களுக்கு கலெக்டர் சான்றிதழ்
25 minutes ago
தேக்கம்பட்டி ஊராட்சியை இரண்டாக பிரிக்க முடிவு
26 minutes ago
5.54 லட்சம் ரூபாய்க்கு விளை பொருட்கள் விற்பனை
26 minutes ago
குரங்குகள் அட்டகாசம் ஆசிரியர் நகர் மக்கள் அச்சம்
27 minutes ago
படிவங்களை பெறுவதில் கட்சியினர் வாக்குவாதம்
28 minutes ago
துணை சுகாதார நிலையம் கணியூரில் திறப்பு
28 minutes ago
விமான நிலைய விரிவாக்க பணி சர்வீஸ் ரோடு கேட்கும் விவசாயிகள்
29 minutes ago