வாசகர்கள் கருத்துகள் ( 3 )
டிரைவர் வெங்கடேஷ் அவர்களே, தற்போது எந்த செலவுமின்றி, 150 கி.மீ., இயக்கலாம் என்று சொல்லிவிட்டீர்கள். இது போதும் எங்களுக்கு. சொல்லாததையும் செய்யும் மாடல் அரசு ஜனவரியில் மின் கட்டணத்தை ஏற்றிவிடும். நீங்கள் மீண்டும் பழைய டீசல் இன்ஜின் ஆட்டோவுக்கு விரைவில் திரும்பி விடுவீர்கள்.
சுமார் பத்தாண்டுகளுக்கும் முன்பாகவே பீகார் பாட்னாவில் ரயில் நிலையத்தில் இருந்து நகரின் பல இடங்களுக்கு இ ஆட்டோ வில் பகிர்ந்து பயணித்தவன் நான். இன்றும் அங்கு அந்த இ ஆட்டோ இருக்கிறது. பகிர்வுக் கட்டணம் ஐந்து ரூபாய்தான். இப்போதுதான் நம் கோவைக்கு வருகிறது என்பதில் சற்று அவமானமாகத்தான் இருக்கிறது
சுமார் 10 வருடங்களுக்கு முன்னரே e cycle rickshaw payan பாட்டுக்கு வந்து விட்டது. கட்டணம் மிக குறைவு. இப்போதுதான் இங்கு எட்டி பார்க்கிறது. காரணம் ஊரில் ஓடும் ஆட்டோ யாருக்கு சொந்தம் என்று தெரியும். E rickshaw வந்து விட்டால் ஆட்டோக்கள் ஓரம் கட்ட வேண்டும். ஆட்டோ தயாரிப்பாளர்கள் தலையில் துண்டு. இனிமேல் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஆட்டோ கட்டணங்கள் குறைக்க படுமா என்பது கேள்விக்குறியே
மேலும் செய்திகள்
உணவு பதனிடல் ஹேக்கத்தான்; பட்டதாரிகளுக்கு அழைப்பு
5 hour(s) ago
காதலால் கத்திக்குத்து நான்கு பேர் கைது
5 hour(s) ago
விளையாட்டு போட்டிகளில் அசத்திய ஆசிரியர்கள்
5 hour(s) ago
ரூ.60 கோடியில் நடைபாதை
5 hour(s) ago
பழைய திட்டங்கள் ரிப்பீட் மாநகராட்சி கமிஷனர் விளக்கம்
6 hour(s) ago
தேர்தல் பணிகள்; நோடல் அலுவலர்கள் நியமிக்க உத்தரவு
6 hour(s) ago