உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இ.ம.க., சார்பில் சூரசம்ஹார மாநாடு  

இ.ம.க., சார்பில் சூரசம்ஹார மாநாடு  

கோவை : சுவாமி மலையில் இ.ம.க.,சார்பில் சூரசம்ஹார மாநாடு, வரும் 21ல் நடக்கிறது. இ.ம.க., நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத் தனது அறிக்கையில், 'இ.ம.க., சார்பில் கும்பகோணம் சுவாமி மலையில் முருக பக்தர்கள், சூரசம்ஹார மாநாட்டை நடத்துகின்றனர். காலை 9:00 மணிக்கு துவங்கி இரவு 9:00 மணி வரை நடக்கிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஆன்மிக சொற்பொழிவாளர்கள், முருகபக்தர்கள் பங்கேற்கின்றனர். கோவையிலிருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட, இ.ம.க., வினர் பங்கேற்க உள்ளனர்' என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை