உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மதுரை மேயர் கணவர்ஜாமின் மனு தள்ளுபடி

மதுரை மேயர் கணவர்ஜாமின் மனு தள்ளுபடி

கோவை:மதுரை மாநகராட்சி மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன். திருப்பூரில் நடந்த நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், ஜாமின் கேட்டு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி சொக்கலிங்கம் இம்மனுவை விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இதேபோல், போலி ஆவணம் தயாரித்து நிலமோசடி செய்த வழக்கில் கைதான, திருப்பூர் 15.வேலம்பாளையம் நகராட்சித் தலைவர் மணி தாக்கல் செய்த ஜாமின்மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ