உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது.பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை (14ம் தேதி) காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது.மின் கோட்ட அலுவலகத்தில், உடுமலை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், மின் நுகர்வோர் தங்களது, மின் இணைப்பு, மின் வினியோகம், விவசாய மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் உள்ளிட்ட குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை செயற்பொறியாளர் ராஜா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ