உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் திருவிழா

மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் திருவிழா

கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி, கருமத்தம்பட்டி புதுாரில் உள்ள மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா, கடந்த, 13ம் தேதி காலை, 8:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்கியது. இரவு, 8:00 மணிக்கு கம்பம் நடப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. வரும், 21ம் தேதி வரை, தினமும் அபிஷேக, அலங்கார பூஜை மற்றும் கம்பம் சுற்றி ஆடுதல் நடக்கிறது. 19ம் தேதி சித்தி விநாயகர் பொங்கலும், 20ம் தேதி கருமத்தம்பட்டி புதுாரில் இருந்து சக்தி கரகம் அழைத்தலும் நடக்கிறது. 21ம் தேதி முளைப்பாரி மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. மதியம் பக்தர்கள் பொங்கல் வைத்தலும், அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை