உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சார் பதிவாளர் காரில் ரூ.2.80 லட்சம் பறிமுதல்

சார் பதிவாளர் காரில் ரூ.2.80 லட்சம் பறிமுதல்

பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர் . இதில் சார் பதிவாளர் அருணா பயணித்த காரில் இருந்து ரூ.2.80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ