உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருவாசகம் முற்றோதல்

திருவாசகம் முற்றோதல்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, சிங்காநல்லுார் சித்தாண்டீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. காலை, 7:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை திருவாசகம் முற்றோதல் நடந்தது. தொடர்ந்து, 16 வகையான அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சித்தாண்டீஸ்வரர் அருள்பாலித்தார். மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை