உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திதி கொடுத்து நினைவஞ்சலி

திதி கொடுத்து நினைவஞ்சலி

தொண்டாமுத்தூர் : பேரூர் படித்துறையில், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பு சார்பில், கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு, 26ம் ஆண்டு, திதி கொடுத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.தொடர்ந்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், விஸ்வ ஹிந்து பரிஷத் கோவை கோட்ட செயலாளர் சிவலிங்கம், மாவட்ட செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை