உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீட்டினுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

வீட்டினுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் வீட்டிற்குள் புகுந்த சாரை பாம்பு பிடிக்கப்பட்டது.நெல்லிக்குப்பம் பங்களா தெருவை சேர்ந்தவர் மோகன். பூக்கடை வைத்துள்ளார். நேற்று காலை இவரது வீட்டிற்குள் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர். தகவலின்பேரில், வரக்கால்பட்டை சேர்ந்த பாம்பு பிடி வீரர் பிரபாகரன், நீண்ட நேரம் போராடி சாரை பாம்பை பிடித்து, காப்பு காட்டில் விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை