உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அந்தோணியார் ஆலய  தேர் திருவிழா 

அந்தோணியார் ஆலய  தேர் திருவிழா 

கடலுார்: கடலுார் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நடந்த தேர்பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள்பங்கேற்றனர்.கடலுார், சொரக்கல்பட்டு புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா கடந்த 1ம் தேதி திருப்பலி, கொடியேற்றத்துடன் துவங்கியது. 4 மற்றும் 11,13 ஆகிய தேதிகளில் திருப்பலி நடந்தது.முக்கிய விழாவான நேற்று வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டது. தொடர்ந்து, தேர் முக்கிய வீதிகள் வழியாகசென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டுவழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை