உள்ளூர் செய்திகள்

தீமிதி உற்சவம்

விருத்தாசலம்: சொட்டவனம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி உற்சவத்தில், ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.விருத்தாசலம் அடுத்த சொட்டவனம் திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த மாதம் 22ம் தேதி தீமிதி உற்சவம் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் மாலை தீமிதி உற்சவம் நடந்தது. மாலை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை