உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிபோதையில் வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை

குடிபோதையில் வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை

பண்ருட்டி, : பண்ருட்டி அருகே குடி போதையில் வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.பண்ருட்டி அடுத்த கீழக் கொல்லை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மகன் கல்யாணசுந்தரம், 23; திருமணமாகவில்லை.திருமணமாகாததால் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 1:00 மணியளவில் குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு பின்புறம் உள்ள மரத்தில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை