உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா பதுக்கிய பெண் கைது

குட்கா பதுக்கிய பெண் கைது

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையத்தில் குட்கா பாக்கெட்டுகளை பதுக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சி.என்.பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சி.என்.பாளையம் இடையர்குப்பம் குணசுந்தரி,30; தமது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள 240 பாக்கெட் குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தார்.நடுவீரப்பட்டு போலீசார் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து குணசுந்தரியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி