உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சீனிவாசன் குமராட்சிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்பு, குமராட்சியில் புணிபுரிந்து வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை