மேலும் செய்திகள்
சமையல் கலைஞர் பைக் மோதி பலி
11 hour(s) ago
காற்றழுத்த தாழ்வு எதிரொலி படகுகள் துறைமுகத்தில் நிறுத்தம்
13 hour(s) ago
சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்
13 hour(s) ago
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
13 hour(s) ago
கடலுார் : கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் மின்னணு மற்றும் தொலைத் தொடர்பியல் பிரிவு சார்பில, ் 2023-24ம் ஆண்டிற்கான கணினி தொடர்பியல் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி தாளாளர் ராஜேந்திரன், செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினர். புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக மின்னணு மற்றும் தொலைத் தொடர்பியல் துறை தலைவர் குணசுந்தரி கலந்து கொண்டு, கணினி, தொலைத் தொடர்பியலின் புதுமையான தொழில்நுட்ப படைப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கல்லுாரி முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினர். இதில், பல்வேறு பொறியியல் கல்லுாரிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை துறைத் தலைவர் செந்தாழை மற்றும் பேராசிரியைகள் சுதா, நிர்மலா செய்திருந்தனர்.
11 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago