உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உழவர் சந்தையில் அதிகாரி ஆய்வு

உழவர் சந்தையில் அதிகாரி ஆய்வு

கடலுார்: கடலுார் உழவர் சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு செய்தார்.கடலுார் உழவர் சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திரசேகர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, உணவு பாதுகாப்பு பற்றியும், பழங்கள் பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் ரசாயன திரவம் மற்றும் கார்பைடு கல் போன்றவற்றை தவிர்த்தல் குறித்தும் வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.அப்போது, வேளாண் அலுவலர் மகாதேவன், உதவி வேளாண் அலுவலர் சுரேஷ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை