உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்  

வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்  

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பஞ்சமி திதியை முன்னிட்டு வராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்றுமுன்தினம் பஞ்சமி திதியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ