உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தக்காளி விலை கிடுகிடு

தக்காளி விலை கிடுகிடு

கடலுார், : கடலுாரில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.தமிழகத்தில் காய்கறி விலை எப்போதும் இல்லாத அளவில் அதிகரி்த்துள்ளது. அந்த வகையில், கடலுார் மாவட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன் 3 கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென விலை உயர்ந்து 1 கிலோ தக்காளி 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடும் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் தினந்தோறும் கிலோ கணக்கில் வாங்காமல், கிராம் கணக்கில் தக்காளி வாங்கி பயன்படுத்தக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை