மேலும் செய்திகள்
சமையல் கலைஞர் பைக் மோதி பலி
10 hour(s) ago
காற்றழுத்த தாழ்வு எதிரொலி படகுகள் துறைமுகத்தில் நிறுத்தம்
12 hour(s) ago
சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்
12 hour(s) ago
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
12 hour(s) ago
கடலுார் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுபான கடத் தலை தடுக்க, கடலுார் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில், புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் போலீசார் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி வந்த வாகனங்களில் 5க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் கடத்தி வந்த 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.
10 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago