உள்ளூர் செய்திகள்

இளம்பெண் பலி

சிறுபாக்கம் : லாரி மோதியதில் இளம் பெண் இறந்தார்.வேப்பூர் அடுத்த ஜா.ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் மனைவி கட்டிமுத்தாள், 22; இவர் நேற்று முன்தினம் வேப்பூரில் மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார்.அப்போது அரியலூரில் இருந்து சிமென்ட் லாரி கட்டிமுத்தாள் மீது மோதியது. உடன் அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ