உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விபத்தில் இறந்த மான், மயில் வனத்துறையில் ஒப்படைப்பு

விபத்தில் இறந்த மான், மயில் வனத்துறையில் ஒப்படைப்பு

திட்டக்குடி: திட்டக்குடியில் வெவ்வேறு விபத்துகளில் இறந்த மான் மற்றும் மயில் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.திட்டக்குடியில் நேற்றுமுன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒன்றரை வயது பெண் மான் இறந்தது.ஆவினங்குடி அடுத்த கொடிக்களம் தோப்புத்தெருவில் நேற்று மதியம் 2 வயது ஆண் மயில் பறந்தபோது, மின்கம்பியில் இறக்கை பட்டு இறந்தது. தகவலறிந்த வனத்துறையினர் மான் மற்றும் மயிலை மீட்டு பிரேத பரிசோதனைக்குப்பின் கார்கூடல் மற்றும் நாங்கூர் காப்புகாடுகளில் புதைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ