உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம்

 கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம்

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 474 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் (எம்.ஆர்.கே கூட்டுறவு சக்கரை ஆலை) செந்தில் அரசன் தலைமை தாங்கினார். நேற்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 474 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் துணை ஆட்சியர் (பயிற்சி) பார்க்கர், தனித்துணை ஆட்சியர் தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை