உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

விருத்தாசலம்:லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ராமச்சந்திரன்பேட்டையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர், அதே பகுதியை சேர்ந்த சிலேட்டு (எ) வெங்கடேசன், 43, என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி