மேலும் செய்திகள்
டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது
04-Oct-2025
திட்டக்குடி: திட்டக்குடி அருகே வீட்டில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெருமுளை கிராமத்தில் வீட்டில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மனைவி சாரதா, 68, என்பவரை போலீசார் கைது செய்து, 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
04-Oct-2025