உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண் போலீசின் கணவர் தற்கொலை

பெண் போலீசின் கணவர் தற்கொலை

கடலுார் : பெண் போலீஸ்காரரின் கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடலுார், செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் சுந்தர்,32; டிரைவர். இவரது மனைவி தஞ்சாவூரில் ஆயுதப்படை போலீசாராக பணியாற்றி வருகிறார். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சுந்தர் நேற்று வீட்டிலேயே துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை