உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது

புவனகிரி : பைக்கில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.மருதுார் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வத்துராயன்தெத்து காளிக்கோவில் அருகில், பைக்கில் சந்தேகம்படும்படி வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பைக்கில் 5 மூட்டைகளில் வெள்ளாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிந்தது.இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன்,34; என்பவரை போலீசார் கைது செய்து, பைக் மற்றும் மணல் மூட்டைகளை பறிமுதல்செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை