உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாடிப்படி ஏறியவர் தவறி விழுந்து பலி

மாடிப்படி ஏறியவர் தவறி விழுந்து பலி

கடலுார் : கடலுாரில், மாடிப் படியில் ஏறியவர் தவறி விழுந்து இறந்தார்.புதுச்சேரி, வேல்ராம்பட்டைச் சேர்ந்தவர் கண்ணன்,40; இவர், கடலுார் சிப்காட் அடுத்த வைரங்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.இவர், மாடிப்படியில் ஏறும் போது திடீரென தவறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுஇறந்தார்.புகாரின் பேரில், கடலுார், முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை